சூடான செய்திகள் 1

கே.டி லால்காந்தவுக்கு விளக்கமறியல்…

(UTV|COLOMBO) நேற்று(01) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்தவை எதிர்வரும் 14 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று(02) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

கடுவலை – பியகமவை இணைக்கும் பாலத்திற்கு பூட்டு

எதிர்வரும் 05ம் திகதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்…