சூடான செய்திகள் 1

1232 கிலோ கிராம் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு

(UTV|COLOMBO) சிலாபம், உடப்பு கடல் பகுதியில் வைத்து ஒரு தொகை பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 35 பெட்டிகளில் 1232 கிலோ கிராம் பீடி இலைகள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டார வீதிக்கு பூட்டு

கீத் நோயர் கடத்தல் சம்பவம் – இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கைது

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் பூரண குணமடைந்துள்ளனர்