உள்நாடுசூடான செய்திகள் 1

12 நாட்கள் ரணில் நாட்டிலில்லை!

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திரைப்படத்தில் நடிக்கும் அமைச்சர் டயனா கமகே!

அனைத்து பல்கலைக்கழகங்களும் திறப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானினால் உதவி