வகைப்படுத்தப்படாத

118 குழந்தைகளை தத்தெடுத்த காதல் தாய்க்கு சிறை

சீனாவின் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 118 குழந்தைகளை தத்தெடுத்த பெண் ஒருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி செய்தமை மற்றும் சமூக ஒழுங்கை சீர்குலைத்தமை போன்ற குற்றச்சாட்டில் லி யான்சியா என்ற பெண்ணுக்கு சீனாவின் வுன் நீதிமன்றத்தினால் 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

லி யான்சியா என்ற பெண்ணுக்கு ‘காதல் தாய்’ என்று செல்லபெயரும் உண்டு.

Related posts

එජාපයට හොම්බෙන් යාමට වෙන්නේ ඇයි? ෆිල්ඩ් මාෂල් සරත් ෆොන්සේකා කියයි

கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது

அவிசாவளை பழைய வீதி நீரில் மூழ்கியுள்ளது