சூடான செய்திகள் 1

50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் 56 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதுடன், 50 ஆயிரத்து 163 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக அளவில் கொழும்பு மாவட்டத்திலேயே டெங்கு நோயாளர்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கம்பஹா, மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக பதிவாகியுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ஐந்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பாக எழுந்துள்ள உண்மைக்கு புறம்பான கருத்து