சூடான செய்திகள் 1

50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு

(UTV|COLOMBO)-கடந்த வருடத்தில் 56 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதுடன், 50 ஆயிரத்து 163 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக அளவில் கொழும்பு மாவட்டத்திலேயே டெங்கு நோயாளர்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கம்பஹா, மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக பதிவாகியுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்துக்கு தடை

பாணின் விலை அதிகரித்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசர சந்திப்பு!

புர்கா, நிகாப் தடையை நீக்க, இந்திய மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்