சூடான செய்திகள் 1

மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை

(UTV|COLOMBO)-சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை மார்ச் மாதம் முதல் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்பொழுது இந்த சேவை எட்டு மாகாணங்களில் இடம்பெற்று வருகிறது. எந்தவித கட்டண அறிவீடுகளும் இன்றி பொதுமக்களுக்கு விரிவான சேவையை வழங்கும் நோக்கில் சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அனைத்து மாகாணங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று சுவசெரிய அமைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுத உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த அம்புலன்ஸ் சேவையின் மூலம் இதுவரையில் பெரும் எண்ணிக்கையிலான நோயாளர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

 

 

Related posts

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு அமெரிக்கா இரண்டாம் நிலை எச்சரிக்கை

BREAKING NEWS – அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய உத்தரவு

editor