சூடான செய்திகள் 1

200 கிலோ ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது

(UTV|COLOMBO)-தெஹிவளை பகுதியில் ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்

ஐக்கிய தேசியக்கட்சியின் மூன்று முக்கிய தீர்மானம்

நாளை (22) நாளை மறுதினம் (23) விடுமுறை