சூடான செய்திகள் 1

விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16ம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.

இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் இவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நாளை முதல்

தேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது

மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த முல்லைத்தீவு மக்களுக்கு ஐ.எஸ்.மொஹிடீன் நன்றி தெரிவிப்பு!