சூடான செய்திகள் 1

“டுக்டுக்” முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டைகள்

(UTV|COLOMBO)-“டுக்டுக்” என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருத்தமான முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபட்டுள்ள கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சாரதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஹொட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர்கூடத்தில் இன்று இது தொடர்பாக வைபவம் இடம்பெற்றுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் 270 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு சுற்றலாப் பயணிகள் பெரும் ஆர்வம் கொண்டிருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க CID யில் முன்னிலை

editor

மக்கள் காங்கிரஸுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வை.எல்.எஸ்.ஹமீத்!!!

சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இல