சூடான செய்திகள் 1

டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் இந்த வருடம் மொத்தமாக 48 ஆயிரத்து 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகபடியான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அடுத்தபடியாக கம்பஹாவிலும், மட்டக்களப்பிலும் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி முதல் ஒத்திவைப்பு