சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான, ரஞ்சித் சொய்சா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொடகவெல பகுதியில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சொய்சா எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தர விட்டுள்ளது

 

 

 

 

Related posts

வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்…

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற JMI உறுப்பினர்கள் கைது

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்-மீனவர்களுக்கு எச்சரிக்கை