சூடான செய்திகள் 1வணிகம்

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளம்  1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹாலி-எல – கந்தேகெதர – சாரண்யா தோட்டப் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்டத் தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு  ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .

 

Related posts

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது தாக்குதல்

ஸ்ரீ.சு.கட்சி – ஸ்ரீ.பொ.முன்னணி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்