சூடான செய்திகள் 1

வவுணதீவு பொலிசாரின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களது உடல்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (02) கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தியிருந்தார்.

 

 

 

Related posts

பொலன்னறுவையில் எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

தெஹிவளை கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய்

தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு-ஐரோப்பிய ஒன்றியம்