சூடான செய்திகள் 1

7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்

(UTV|COLOMBO)-சுமார் 7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று(30) நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து இந்த நியமனக் கடிதங்களை வழங்குகின்றனர்.

 

 

 

 

Related posts

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

“அரசியல் அந்தஸ்தைப் பெற்று வாளாவிருந்தவர்களை அபிவிருத்தியின்பால் திரும்ப வைத்துள்ளோம்” – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட்!

இலங்கையில் களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்…