சூடான செய்திகள் 1

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் சற்றுமுன்னர் திறந்து வைப்பு

(UTV|COLOMBO)-நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வைபவ ரீதியாக சற்றுமுன்னர் இதனைத் திறந்து வைத்துள்ளார்.

 

 

 

 

Related posts

தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

பிரதான புகையிரத பாதைகளின் போக்குவரத்து வழமைக்கு