சூடான செய்திகள் 1

தெமடகொட மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட சில வீதிகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-நாளை(30) முதல் எதிர்வரும் மாதம் 03ம் திகதி வரையில் தெமடகொட மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட ஸ்ரீ தம்ம மாவத்தையின் சில பகுதிகள் நீர்க் குழாய்கள் திருத்தப் பணிக்காக தற்காலிகமாக மூடப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாளை இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 03ம் திகதி காலை 05.00 மணி வரையிலான காலத்தில் குறித்த பகுதிகள் மூடப்பட்டிருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

க்ளைப்போசெட் குறித்து தீர்மானிக்க குழு

70 ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்ட பெறுபேறுகள் வெளியிடப்பட்டது!