சூடான செய்திகள் 1

வஸீம் தாஜுதீன் கொலையின் சந்தேக நபர்கள் குறித்து நீதவான் விசேட உத்தரவு

(UTV|COLOMBO)-ரகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பிலான உண்மையான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு – மேலதிக நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

Related posts

கண்டி அசம்பாவிதங்கள் தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இன்று

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது

கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் இன்று பாராளுமன்றத்தில்