சூடான செய்திகள் 1

வஸீம் தாஜுதீன் கொலையின் சந்தேக நபர்கள் குறித்து நீதவான் விசேட உத்தரவு

(UTV|COLOMBO)-ரகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பிலான உண்மையான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு – மேலதிக நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

Related posts

முன்னாள் கடற்படைத் தளபதியை கைது செய்ய நடவடிக்கை

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் – 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் செப்டெம்பர் 26ம் திகதி ஆரம்பம்…