சூடான செய்திகள் 1

பல இடங்களில் நீர்வெட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் இன்று நீர்வெட்டு அமுலாக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 2 மணி வரையான 18 மணித்தியால நீர்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
இதற்கமைய மூலம் கொழும்பு, தெஹிவளை -கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவல மாநகரசபைகள் – மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைகள் – கொட்டிகாவத்த – முல்லேரியாவ பிரதேச சபை ஆகியவற்றிற்கு உட்பட்ட பிரதேசங்கள் பாதிக்கப்படும். சொய்சாபுர வீடமைப்பு தொகுதிக்கான நீர் விநியோகமும் இடைநிறுத்தப்படும்.

 

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமனம்

ரணிலை சந்தித்த பின்னர் சிறையிலிருந்து வருத்தத்துடன் வௌியேறிய மஹிந்த

editor

அதாவுல்லாஹ்வின் கட்சிக்குள் குழப்பம்? பதவி விலகிய மகன் ஸகி