சூடான செய்திகள் 1

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-36 இலட்சம் ரூபா பெறுமதியான ”ஐஸ்” எனப்படும் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

300 கிராம் போதைப்பொருளுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து நேற்றிரவு வந்த சந்தேகநபர் உள்ளாடைக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து போதைப்பொருளை கொண்டுவருவதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

(VIDEO)”பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை”

மெனிங் சந்தை அடுத்த வருடம் பேலியாகொடையில் – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழனன்று