சூடான செய்திகள் 1

10 மணி நேரம் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளைய தினம் கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதன்படி, நாளை பிற்பகல் 2.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை கொலன்னாவை, மீதொட்டமுல்லை, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

 

Related posts

சஜித் உள்ளிட்ட ஐ.தே. க 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்; ரணிலின் முடிவு என்ன?

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு