சூடான செய்திகள் 1

10 பேருக்கு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO) அர்ஜூன் மஹேந்திரன் உட்பட 10 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் பிணைமுறி விவகாரம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரசிகர்களின் மனம் கவர் தொலைக்காட்சியாக வலம் வரும் யு.டீ.வி புதிய பரிணாமத்துடன் இன்று முதல் பியோ டீவியில்-(VIDEO)

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்

அபூர்வமான வெள்ளை நிற டொல்பினை பார்த்துள்ளீர்களா?..படுவைரலாகி வரும் வீடியோ