சூடான செய்திகள் 1

10ஆம் திகதிக்கு பின்னர் மின்சார தடை இல்லை…

(UTV|COLOMBO) எதிர் வரும் 10 ஆம் திகதியின் பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் ரவி கருநாணாயக்க தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் களனி மின் உற்பத்தி நிலையத்தின்; செயல்பாடுகளை மேற்பார்வையிடச் சென்றபோது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நான்கு மாதங்களில் எந்த குறைபாடுகளுமின்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான தேவையான திட்டங்களை தற்போது மேற்கொண்டுவருகின்றோம் என்று தெரிவித்த அமைச்சர் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மின்சாரத்தை மக்கள் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்த்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்;

 

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அரசியல் சபை

பெற்றோல் விலை அதிகரிப்பை அடுத்து முச்சக்கர வண்டி கட்டண அதிகரிப்பு

உயர் கல்வி நிறுவனங்களின் பட்டப் படிப்புக்களைத் தொடர 4 500 பேர் விண்ணப்பம்