உள்நாடுபிராந்தியம்

1 வயது 8 மாத பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு – மூதூர் ஷாபி நகரில் துயரச் சம்பவம்

மூதூர் ஷாபி நகர் பகுதியைச் சேர்ந்த, 1 வயது 8 மாதங்கள் மதிக்கத்தக்க ஆலிய என்ற பெயருடைய பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த துயரச் சம்பவம் இன்று (05) இடம்பெற்றுள்ளது.

தயவு செய்து உங்களிடமும் பிள்ளை இருந்தால், அவதானமாக இருக்கவும்.

-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்

Related posts

பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்

மாகாண எல்லைகளுக்கு அருகே விசேட சோதனை

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு

editor