சூடான செய்திகள் 1

08ம் திகதி ஐ.தே.கட்சியின் எதிர்ப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-நாட்டில் ஜனநாயகத்தில் உருவாக்கக் கோரி நாளை மறுதினம் (08) கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றினை உடனடியாக கூட்டுமாறும், ஜனநாயகத்தினை கட்டியெழுப்புமாறு வலியுறுத்துவது குறித்த எதிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

எரிபொருள் விலையின் இறுதி தீர்மானம் இன்று

ரணவிரு ரியல் ஸ்டார் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு புதிய வீடுகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று