சூடான செய்திகள் 1

08ம் திகதி ஐ.தே.கட்சியின் எதிர்ப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-நாட்டில் ஜனநாயகத்தில் உருவாக்கக் கோரி நாளை மறுதினம் (08) கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றினை உடனடியாக கூட்டுமாறும், ஜனநாயகத்தினை கட்டியெழுப்புமாறு வலியுறுத்துவது குறித்த எதிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

பிள்ளையானின் பல குற்றச்சாட்டுக்கள் வெளிச்சத்திற்கு வருகிறது

Shafnee Ahamed

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 16 ஆவது நாள் இன்று…