சூடான செய்திகள் 1

06 அலுவலக புகையிரதங்கள் சேவையில்

(UTVNEWS|COLOMBO) – ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் 6 அலுவலக புகையிரதங்கள் இன்று(26) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சுதேச வைத்திய முறைகள் குறித்து ஆராய ஜனாதிபதி பணிப்பு

மாகாண ஆளுனர்களும் பதவி விலகல்

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்