சூடான செய்திகள் 1

04 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்

(UTV|COLOMBO)-04 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(07) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சப்ரகமுவ, தென் , ஊவா மற்றும் வட மாகாணங்களுக்கே இவ்வாறு ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய 9 மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகிய நிலையில், கடந்த வௌ்ளிக்கிழமை 5 மாகாணங்களுக்கு மாத்திரம் ஜனாதிபதி புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார்.

இந்நிலையில், ஏனைய 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

“மர்ஹூம் ரஹ்மானின் நல்ல சிந்தனைகளை இறைவன் பொருந்திக்கொள்ள பிரார்த்திக்கிறேன்” -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும்…

தேசிய தொலைக்காட்சி வளாகத்திற்கு STF