உள்நாடுபிராந்தியம்

ஹோமாகமவில் சடலம் மீட்பு!

ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹோமாகம பொலிஸாரால் இன்று (17) இந்தச் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பதனைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor

நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

editor

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்