சூடான செய்திகள் 1

ஹேஷா விதானகே பிணையில் விடுதலை

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று(01) நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து 1 இலட்சம் ரூபா சரீர பிணையின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகேவை கைது செய்யுமாறு நேற்று(30) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டிருந்தது.

Related posts

மின்வெட்டு அவசியமா? இல்லையா? இன்று விசேட கலந்துரையாடல்

editor

முஸ்லிம் என்ற காரணத்திற்காக டாக்டர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் – பாராளுமன்றில் ரிஷாத் பதியுதீன் கவலை

முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தலா 20 பேர்ச் காணியையேனும் பெற்றுக்கொடுங்கள்” மீளாய்வு கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் அழுத்தம்