சூடான செய்திகள் 1

ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) ஹெரோயின் மற்றும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் விசேட காவல்துறை அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 460 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொழும்பு 15 ஹேனமுல்ல வீதி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

உலக பருப்பு வர்த்தகத் துறைக்கான சர்வதேச உடன்படிக்கை சுதந்திரமான வர்த்தகத்திற்கு அழைப்பு விடுக்கின்றது’ அமைச்சர் ரிஷாட்!

அரச வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் நால்வர் கைது

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்