சூடான செய்திகள் 1

ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் கைது

(UTV|COLOMBO) ஹெரோயின் மற்றும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கைக்குண்டு ஒன்றுடன் நபரொருவர் விசேட காவல்துறை அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 460 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொழும்பு 15 ஹேனமுல்ல வீதி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

 

 

 

 

Related posts

ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடரும்-உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக விசேட பேருந்து போக்குவரத்து சேவை

2019ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

இஸ்ரேல் போரால், இலங்கையில் அதிகரிக்கப்போகும் எரிபொருளின் விலை?