உள்நாடு

ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் மூவர் கைது

(UTV|கொழும்பு) – 150 கிலோகிராம் ஹெரோயின், 19 மகஸின் மற்றும் 10 கைத்துப்பாக்கிகளுடன் 3 சந்தேகநபர்கள் ஹொரணை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 942 : 04

எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

editor

மேலும் சில பொலிஸ் பிரிவுகள் முடக்கம்