உள்நாடு

ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் மூவர் கைது

(UTV|கொழும்பு) – 150 கிலோகிராம் ஹெரோயின், 19 மகஸின் மற்றும் 10 கைத்துப்பாக்கிகளுடன் 3 சந்தேகநபர்கள் ஹொரணை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு – பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் சம்பவம்

editor

24 வயது இளைஞன் ஒருவனை பலி வாங்கிய சீதாவக்கை ஆறு

இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்புடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்குமான வாய்ப்பை வழங்குகிறது – அலி சப்ரி.