சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) மட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் மட்டக்குளிய பொலிஸ்  நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 55 வயதுடைய சந்தேகநபரிடமிருந்த 504 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

Related posts

மேலும் சில அமைச்சர்கள் சற்றுமுன் நியமனம்

தல அஜித்திற்க்கு ஓவியம் மூலம் வாழ்த்து கூறிய இலங்கை பெண்

ரஷ்யாவில் ஐபோனுக்கு தடை!