சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO) கார் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு – கட்டுநாயக்க வீதியில் கட்டுநாயக்க நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போதி 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க தீர்மானம்…

தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ பரவல்

BREAKING NEWS – யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை

editor