சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-ஹெரோயின் போதைப் பொருளுடன் திட்டிமிட்ட குற்றக் குழுவின் உறுப்பினர் ஒருவர் மகரகம வெத மாவத்தைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டிமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் 10 கிராமும் 790 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

 

 

 

 

Related posts

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

இன்று முதல் அனுராதபுர மாவட்டத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான மாநாடு கொழும்பில்