உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- இரண்டு கோடி  ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர்  கொழும்பு குற்றத்தடுப்ப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

Related posts

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

வெள்ள நிவாரணத்திற்கு பிரதமர் பணிப்பு

அழகு நிலையம் ஒன்றில் மயங்கி விழுந்த பெண்கள் – நடந்தது என்ன?

editor