உள்நாடு

தேங்காய்களினுள் ஹெரோயின் – ஐவர் கைது

(UTV | காலி)- தேங்காய்களினுள் மறைத்து வைத்திருந்த நிலையில் ஹெரோயின் போதைபொருளை கொண்டு செல்ல முற்பட்ட 05 பேர் பின்னதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்களில் 02 பெண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி பிரதமரின் 2ம் கட்ட வாக்குறுதியின் இறுதி நாள் இன்று

editor

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 74 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி – ஒருவர் கைது

editor

வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய 18 வயது மாணவி – மட்டக்களப்பில் சம்பவம்

editor