உள்நாடு

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கோட்டே -பெத்தகான பிரதேசத்தில் இருந்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 70 இலட்சம் ருபாய் பணம் மற்றும் 800 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் – அமைச்சர் குமார ஜயக்கொடி

editor

தமிழரசுக்கட்சியிலிருந்து விலகினார் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா

editor

இலங்கையர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் [VIDEO]