சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இரண்டு பேர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 1 கிலோ 8 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

Related posts

புகையிரத தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட இருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

ஹேமசிறி இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!