உள்நாடு

ஹெரோயினுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 18.73 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிளாஸ்டிக் – பொலித்தீன் பொருட்களுக்கு நாளை முதல் தடை

ஹாஃபிஸ் நஸீர் கட்சியில் இருந்து நீக்கம்

சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு விஜயம்