உள்நாடு

75 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்துக் கொண்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 75 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

காதலியை பார்க்க சென்ற குளியாப்பிட்டிய இளைஞன் சடலமாக மீட்பு

நீதிமன்றை அவமதித்த மைத்திரி மீது மனு தாக்கல்!

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.