சூடான செய்திகள் 1

ஹுங்கம துறைமுகத்தில் தீ

(UTV|COLOMBO) ஹுங்கம – குருபொத்துன துறைமுகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 20க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (26ஆம் திகதி) அதிகாலை இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

வரட்சி காரணமாக ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

குறைக்கப்பட்டது எரிபொருட்களின் விலை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊழியர்கள் எதிர்ப்பு