சூடான செய்திகள் 1

ஹிஸ்புல்லா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

தப்பியோடியவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி பேச உரிமை இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர்!

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

☺️ புத்தாண்டின் பின் முக்கிய அரசியல் சம்பவங்கள்!!!