சூடான செய்திகள் 1

ஹிஸ்புல்லா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்

(UTV|COLOMBO) மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

சாரதிகளிடம் இருந்து 142 மில்லியன் ரூபா அறவிடு

வெலே சுதாவுக்கு எதிரன வழக்கு பிற்போடப்பட்டது

8 அங்குலம் நீளமான விமான தோட்டாக்கள் கண்டுபிடிப்பு