உள்நாடு

ஹிருனிகாவுக்கு எதிரான பிடியாணை மீளப்பெற்றது

(UTV | கொழும்பு) – கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தோனேசியாவின் சுமாத்ரா நோக்கி புறப்பட்டது விசேட விமானம்

editor

15 வயது மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது

editor

நுவரெலியா பிரதான வீதியில் கார் விபத்து!