உள்நாடு

ஹிருணிகா பிரேமச்சந்திர கைது

(UTV | கொழும்பு) – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு, கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் சுமார் 10 நபர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே குழுவினர் குழுமியுள்ளனர்.

Related posts

வேலை இழந்த போதிலும் சப்புகஸ்கந்த ஊழியர்களுக்காக மாதாந்தம் 100 மில்லியன் ரூபா செலவு

இனவாதம் இல்லாத சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பை நாம் ஏற்போம் – சஜித்

editor

இன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்