உள்நாடு

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் கைது

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

எரிபொருள் விலை சூத்திரம் அமைச்சரவைக்கு