உள்நாடு

ஹிருணிகாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடரபில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

editor

‘சிலருக்கு போக வேண்டாம் என வணங்காத குறையாக கூறினோம்’

வாரியபொல, நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்று – 100 வீடுகள் சேதம்

editor