சூடான செய்திகள் 1

ஹலால் கொள்கையை சட்டமாக்க கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – ஹலால் கொள்கையை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தரநிர்ணய சபையிடம் எழுத்து மூலம் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற துறைசார் உபகுழு இதனை கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹிருணிகாவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனை மனு தாக்கல்!

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று

மட்டகளப்பு பல்கலைக்கழகம் பற்றிய பரிந்துரை அறிக்கை இன்று அமைச்சரவை குழுவுக்கு