உள்நாடு

ஹர்ஷ இலுக்பிட்டிய குற்றத்தை ஏற்றுக் கொண்டார்!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு தண்டனை வழங்கும் திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஈ-விசா வழங்கும் செயல்முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று (01) உயர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்தே இந்த மாதம் 24 ஆம் திகதி அவருக்கு தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Related posts

புதிய அமைச்சர்கள் பட்டியல் இதோ

editor

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு

அனைத்து மதுபான நிலையங்களும் பூட்டப்பட வேண்டும்