உள்நாடு

ஹரீனின் Torch இனால் சபையில் அமைதியின்மை

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்திற்கு டோச் லைட் ஒன்றினை கொண்டுவந்ததை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டதன் காரணமாக 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

கொவிட் பரவல் : ராகம ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களுக்கு பூட்டு

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

editor

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு – அமைச்சர் அலி சப்ரி.