வகைப்படுத்தப்படாத

ஹம்பாந்தோட்டை மாவட்ட ‘உதா கம்மான’ வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது தொடர்பில் கருத்து வேறுபாடு

(UDHAYAM, COLOMBO) – ஹம்பாந்தோட்டை மாவட்ட ‘உதா கம்மான’ வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது தொடர்பில் மகிந்த அமரவீர மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய அமைச்சர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.

அது, இன்று பிற்பகல் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதாகும்.

Related posts

மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஆகும் ஷின்சோ அபே…

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க நடவடிக்கை